நிலவோடு உறவாடு 2.0
வேதாளத்தின் விடுகதைகளுக்கு விடை க் கண்டான் வேந்தனான விக்ரமாதித்யன் அன்று . நிலவில் மெல் லிறங்கும் சூட்சுமத்தை அவிழ்த்தான் நவீனனான விஞ்ஞான விக்ரம் இன்று . வீட்டில் கிருஷ்ண ஜெயந்தி அன்று , சுட்டியின் பூ பாதத்தில் மாக்கோலமாவை ஒத்தியெடுத்து நடை ப் பயில்வது ப் போல இ த் தினம் இவன் நிலவில் எடுத்தான் முதல் அடி . விண்வெளியில் இனி இவன் அடிகள் மென்மேலும் எல்லையற்று த் தொடரும். சந்திரயானுக்கு பின் விஸ்வரூபம் எடுப்பான். இந்திரனே, தயாராகச் சொல் அண்டசராசரத்தை! இன்று: சந்திரயான் ; நாளை: அண்டசராசரயான் - ரா கி (ராதா கிருஷ்ணன்) 23 August 2023